இது குறித்து சுபாங் விமானப்படை தளத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹிஷாமுடின், “முன்னதாக இன்னொரு மலேசியர் ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது என்பதால் மொத்தம் 3 மலேசியர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Comments