அந்தப் பதிவில், “அனைத்து தமிழர்களுக்காகவும், இந்தியர்களுக்காவும் விரைவில் வருகிறது ரயானி ஏர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கோலாலம்பூர் – திருச்சிக்கு ரயானி ஏரின் விமானப் போக்குவரத்து துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரவி அழகேந்திரனின் இந்த அறிவிப்பு பல்வேறு ஆருடங்களைக் கிளப்பி உள்ளது.
Comments