அவர்களின் கைது குறித்து சிங்கப்பூர் உள் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலில், “கைது செய்யப்பட்டவர்களில் சில வெளிநாடுகளில் ஜிகாத் வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. என்றாலும், அவர்கள் சிங்கப்பூரில் எத்தகைய தாக்குதலையும் நடத்த திட்டமிடவில்லை. தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.
Comments