பூகம்பத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் இல்லை என்றாலும், தொடர்ந்து நில அதிர்ச்சி ஏற்பட்டு வருவதால், நிலைமையை கண்காணிக்க ராணுவத்தினர் உள்பட தேடுதல் மற்றும் மீட்புப்படை குழுவினர், சுமத்ராவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments