Home Featured உலகம் பிரசல்சில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட தமிழர் ராகவேந்திரர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது!

பிரசல்சில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட தமிழர் ராகவேந்திரர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது!

637
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பிரசல்ஸ் – பிரசல்ஸ் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியர் ஒருவர் – தமிழரான ராகவேந்திரன் – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளை இந்திய அரசாங்கம் முடுக்கியிருந்த வேளையில், அவரைத் தேடிக் கண்டுபிடிக்க இந்திய அரசாங்கம் முனைப்புடன் செயல்பட வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் சோகச் செய்தியாக, காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ராகவேந்திரன் பிரசல்ஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

 

 

Comments