Home Featured கலையுலகம் சிவாவுடன் ஜோடி சேர்ந்தார்! மர்ம நபர்கள் தாக்குதல்! – நயன்தாரா பற்றிய பரபரப்புத் தகவல்!

சிவாவுடன் ஜோடி சேர்ந்தார்! மர்ம நபர்கள் தாக்குதல்! – நயன்தாரா பற்றிய பரபரப்புத் தகவல்!

842
0
SHARE
Ad

 

CfKzJTEWsAABlx1சென்னை – நயன்தாரா பற்றிய இரு தகவல்கல் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.

அதில் ஒன்று, மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடி சேரும் முதல் படம் இது தான்.

#TamilSchoolmychoice

இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக சினிமா வட்டாரங்களில் மற்றொரு தகவலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

nayanசென்னை கோயம்பேட்டில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு வந்த சில மர்ம நபர்கள், அவரைக் கண்மூடித்தனமாக தாக்கினார்களாம்.அவரை அடித்தவர் ஒரு முக்கிய பிரமுகரின் மகன் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தியுள்ள சில ஊடகங்கள், ஏப்ரல் 1 முட்டாள்களின் தினத்தை முன்னிட்டு அப்படி ஒரு தகவல் பரப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.