இதற்கு, மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன், கண்டம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இது, ஜனநாயக அரசியலுக்கும், தேர்தல் நடைமுறை விதிகளுக்கும் எதிரானதாகும். எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை தடுக்க முனையும் வன்முறை செயலாகும்.
தலைவர்கள் தங்கியிருக்கும் இடங்களில், இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் மீது தமிழக தேர்தல் ஆணையமும், காவல் துறையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டம் தெரிவித்தார்.