Home Tags பிரேமலதா

Tag: பிரேமலதா

அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக பிரேமலதா மீது வழக்கு!

தூத்துக்குடி - தூத்துக்குடியில் அனுமதி பெறாத இடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி,...

அதர்மத்திற்கும்-தர்மத்திற்கும் மீண்டும் போர் – பிரேமலதா ஆவேசப் பிரச்சாரம்!

நெல்லை - 50 ஆண்டுகால தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி சார்பாக பிரேமலதா விஜயகாந்த் நெல்லை...

பிரேமலதாவை முதல்வராக்க விஜயகாந்த் ரகசிய யாகமா?

சென்னை – தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியும் முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றியே தீர்வது என்ற நோக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் ரகசிய யாகம்...

பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து அதிமுகவினர் அராஜகம்!

சேலம் - சேலத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரச்சாரம் முடிந்து சேலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரேமலதா தங்கியிருந்தார். பின்பு, பிரேமலதா...

பிரேமலதா பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்!

திருச்சி - தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி உறையூரில் நேற்று இரவு நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியபோது, நடிகர் ரஜினிகாந்த்...

வைகோவுக்கு அனுப்பிய மனுவை கருணாநிதி திரும்ப பெற வேண்டும் – பிரேமலதா!

நெல்லை - வைகோவுக்கு அனுப்பிய மனுவை தி.மு.க. தலைவர் கருணாநிதி திரும்ப பெற வேண்டும் என்று பிரேமலதா கூறினார். நெல்லையில் நேற்று இரவு தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...

வைகோ சொன்னதுபோல் தி.மு.க.விடம் பேரம் பேசவில்லை – பிரேமலதா மறுப்பு!

சென்னை - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சொன்னதுபோல் தே.மு.தி.க.,  பணம் குறித்தோ சீட்டுக்கள் குறித்தோ தி.மு.க.விடம் பேரம் பேசவில்லை என்று பிரேமலதா மறுப்பு தெரிவித்தார். தூத்துக்குடி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க....

தாலிக்கு தங்கம் பற்றி விமர்சனம்: பிரேமலதா மீது அவதூறு வழக்கு

சென்னை, செப். 5– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நிதிமன்றத்தில்  முதல்–அமைச்சர் ஜெயலலிதா சார்பில் வக்கீல் ஜெகன் ஒரு மனு...

விஜயகாந்த்–பிரேமலதா நீதிமன்றத்தில் ஆஜராக ஆகஸ்டு 12-ந்தேதி வரை விலக்கு

சென்னை, ஜூலை 8– திருப்பூரில் கடந்த மே மாதம் 12–ந்தேதி தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் விஜயகாந்த், பிரேமலதா பங்கேற்று தமிழக அரசையும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்கள். இதைத் தொடர்ந்து விஜயகாந்த்,...