நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து புக்கிட் அம்மான் காவல்துறைத் தலைமையகம் வரையில், நாளை காலை இந்தப் பேரணி நடைபெறும் என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரணிக்கு ‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேரணி – MPs march’ எனப் பெயரிட்டுள்ளனர்.
படம்: நன்றி (மலேசியாகினி)
Comments