நாங்குநேரி, கோபிசெட்டிப் பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் பாமக வேட்பாளர்கள், பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.
இன்று, வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் பாமக வேட்பாளர் காசி பாண்டியன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பாமகவில் இருந்து விலகி கட்சி மாறிய சட்டமன்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இருவர் அதிமுகவுக்கும், ஒருவர் திமுகவுக்கும் தாவியுள்ளனர்.
Comments