“மதுவால் ஒரு தலைமுறையையே அழித்துவிட்டோம். பெரியார் யாருக்காகப் பாடுபட்டாரோ அந்த இனத்தை மதுவுக்கு அடிமையாக்கி விட்டோம். மதுவால் பாலியல் குற்றங்களும் அதிகரிக்கின்றன. மதுவால் பாதிக்கப்பட்டவனுக்கு மனைவிக்கும், மகளுக்கும் கூட வித்தியாசம் தெரியாது. எனவே, யார் வந்தாலும், முதலில் மதுவை ஒழித்துக் கட்டுங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” எனக் கடுமையான தொனியில் கூறினார்.
Comments