இதையடுத்து கலாபவன்மணியின் கல்லீரல் உட்பட முக்கிய உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கிருந்து அளிக்கப்பட்ட அறிக்கை நேற்று வெளியானது. அதில், கலாபவன் மணியின் உடலில் மெத்தனால் கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதுதான் மரணத்திற்கு காரணம் என்று கூற முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கேரள போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Comments