இது தொடர்பாக கலாபவன் மணியின் மனைவி நிம்மி, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தனது கணவர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் கடிதம் கேரள காவல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து கேரள காவல் அதிகாரி சென்குமார் கூறும்போது, “காவல்துறை அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடாது. அறிவியல் ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.
Comments