டனாவ் கோத்தாவில் கோலாலம்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய இந்தத் திடீர் சோதனையில் அவை கண்டறியப்பட்டதாக ஸ்டார் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை, சுகாதாரக் கேடாகவும், பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறும் வகையிலும் இயங்கி வந்த சுமார் 400 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments