Home Featured நாடு அபு சயாப்பால் கடத்தி வைக்கப்பட்டிருந்த 4 சரவாக் மாலுமிகள் விடுவிப்பு!

அபு சயாப்பால் கடத்தி வைக்கப்பட்டிருந்த 4 சரவாக் மாலுமிகள் விடுவிப்பு!

485
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – அபு சயாப் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு பிணை பிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு சரவாக் மாலுமிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை அவர்கள் நால்வரும் சண்டாக்கான் திரும்பியதாக ‘தி ஸ்டார்’ செய்தி கூறுகின்றது.

முன்னதாக அபு சயாப் அமைப்பினர் அவர்கள் நால்வரையும் விடுவிக்க 18 மில்லியன் பிணைத்தொகைக் கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice