Home Tags சரவாக்

Tag: சரவாக்

மாமன்னர் தலையிட்டதற்கு வரவேற்பு – ஆனால், பிரதமரும், காவல் துறையும் பொறுப்பேற்க வேண்டும்!

கூச்சிங் : அண்மையில் கே.கே.மார்ட் விவகாரத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் தலையிட்டதையும், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதையும் வரவேற்றுள்ள சரவாக் அரசியல் தலைவர்கள் அதே வேளையில், இந்த விவகாரத்தை பிரதமரும், காவல்...

அக்மால் சாலே கோத்தா கினபாலுவில் கைது! வாக்குமூலத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டார்!

கோத்தா கினபாலு : காலுறை விவகாரத்தில் தொடர்ந்து கடுமையாகப் பேசியும் அறிக்கைகள் விடுத்தும் வந்த அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கோத்தாகினபாலுவில் கைது செய்யப்பட்டார். இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காலை 10.30...

‘அக்மால், இன அவதூறு பரப்பியதற்காக கைது செய்யப்பட வேண்டும்’ – சரவாக் அமைச்சர்...

கூச்சிங் : இன அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக அம்னோவின் இளைஞர் பகுதித் தலைவர் அக்மால் கைது செய்யப்பட வேண்டும் என சரவாக் அமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கிறார். காலுறை சர்ச்சையில் இனப் பதற்றத்தைத் தூண்டியதற்காக அம்னோ...

கே.கே.மார்ட் : 3-வது கிளை மீது போத்தல் வெடிகுண்டு தாக்குதல்!

கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் இயங்கும் கே.கே.மார்ட் கிளை ஒன்றின் மீது கடந்த ஞாயிறு (மார்ச் 31) போத்தல் வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நாட்டில்...

சரவாக் முன்னாள் ஆளுநர் துன் தாயிப் மாஹ்முட் காலமானார்

கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் முதலமைச்சருமான துன் அப்துல் தாயிப் மாமூட் காலமானார். 87 வயதான அவர் இன்று புதன்கிழமை (பிப்ரவரி 21) அதிகாலை 4.28 மணியளவில் உயிரிழந்ததாக அவரின்...

சரவாக் முன்னாள் ஆளுநர் துன் அப்துல் தாயிப் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்டாரா?

கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் புதிய ஆளுநராக அண்மையில் துன் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சரவாக் ஆளுநர்...

வான் ஜூனாய்டி சரவாக்கின் புதிய ஆளுநர் – முடிவுக்கு வந்த தாயிப் முகமட்...

கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தில் புதிய - 8வது ஆளுநராக வான் ஜூனாய்டி துவாங்கு இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) மாமன்னரால் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, வான் ஜூனாய்டி தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர்...

சரவாக்கின் புதிய ஆளுநர் நியமனம் – இன்னும் நீடிக்கும் மர்மம்

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் அடுத்த ஆளுநராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என ஆரூடங்கள் வெளியிடப்பட்டன. எனினும்...

வான் ஜூனைடி துவாங்கு ஜாபார் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியிலிருந்து விலகல்! சரவாக் ஆளுநராக...

கோலாலம்பூர் : நாடாளுமன்ற மேலவையின் தலைவர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபார் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். சரவாக் மாநிலத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்படவிருப்பதால் நாடாளுமன்ற மேலவையின் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகுகிறார் என...

சரவாக் ஜிபிஎஸ் கூட்டணி, அடுத்த பொதுத் தேர்தல்வரை ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்

கூச்சிங் : நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய அங்கம் சரவாக் மாநிலத்தை ஆளும் கூட்டணியான காபுங்கான் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்). இந்தக் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தல் வரை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...