இதில் 5 பேருக்கும் மேல் குண்டடிபட்டு இறந்துள்ளனர். எனினும் மாணவர்கள் உயிரிழந்ததாகக் கூறுவதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஆசிய மனித உரிமை கண்காணிப்பக துணை இயக்குனர் பில் ராபர்ட்சன் கூறியதாவது:-
“உண்மையில் இது மிகவும் கொடூரமான சம்பவமாகும். இந்த சம்பவம் குறித்து பீட்டர் ஓ நீல் பாரபட்சமற்ற முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments