Home Featured உலகம் டாக்காவில் மீண்டும் குண்டுவெடிப்பு!

டாக்காவில் மீண்டும் குண்டுவெடிப்பு!

921
0
SHARE
Ad

bangladesh-eid-blast-டாக்கா – வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் ரம்ஜான் தொழுகைக்காக அதிகமானோர் திரளும் கிஷோர்காஞ்ச் என்ற இடத்தில் இன்று காலை குண்டு வெடித்ததில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். ஐவர் காயமுற்றனர்.

(மேலும் விவரங்கள் தொடரும்)