வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 50 விமானங்களையும் அளிக்குமாறு விண்ணப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்தக் கொள்முதல் ஆட்டத்தையே மாற்றும் வகையில் இருக்கும் என அந்நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலதிகாரி பீட்டர் பெல்லியூ தெரிவித்துள்ளார்.
Comments