Home Featured நாடு நவம்பரில் பெர்சே 5 பேரணி – மரியா அறிவிப்பு!

நவம்பரில் பெர்சே 5 பேரணி – மரியா அறிவிப்பு!

633
0
SHARE
Ad

Mariaகோலாலம்பூர் – வரும் நவம்பர் மாதம் மிகப் பெரிய அளவில் பெர்சே 5 பேரணி நடைபெறும் என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா அறிவித்துள்ளார்.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு வரும் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும், அதில் பேரணி நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் மரியா குறிப்பிட்டுள்ளார்.