இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், “நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும்” என்று தெரிவித்துள்ளார்.
Comments