ஆனால் அந்த குரல்பதிவு உண்மை இல்லை என்றும், பின்னணி குரல் பேசுபவர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.
அந்த குரல்பதிவில், ஜெயலலிதா தனக்காகப் பிரார்த்தனை செய்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி கூறுவது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments