இந்தக் கட்டணம் நாளை நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.
ஜோகூரில் காஸ்வே மற்றும் இரண்டாவது இணைப்பின் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.
மோட்டார் வாகனமோட்டிகள் ஒவ்வொரு முறை மலேசியாவிற்குள் நுழையும் போதும், இந்த சாலைக் கட்டணம் ‘டச் அண்ட் கோ’ அட்டை மூலமாக வசூலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments