அதாவது வங்கி ஏடிஎம் அட்டையில் தங்களுக்குப் பிடித்த புகைப்படத்தை பதித்துக் கொள்ளலாம் என்று அவ்வங்கி அறிவித்தது.
உடனே அங்கு வசிக்கும் தமிழர்கள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைக் கொடுத்து அதனை தங்களது ஏடிஎம் அட்டைகளில் பதித்து மகிழ்ந்துள்ளனர்.
Comments