Home Featured நாடு பெர்சே தலைவர் மரியா சின் கைது

பெர்சே தலைவர் மரியா சின் கைது

997
0
SHARE
Ad

maria-chin-bersih-5-arrested

கோலாலம்பூர் – பெர்சே இயக்கத்தின் தலைவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் பெர்சே அலுவலகத்தைச் சேர்ந்த மண்டீப் சிங்கும் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்கள் இருவரும் டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை பெர்சே அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.