Home Featured நாடு பெர்சே 5 பேரணி: ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடத் தொடங்கினர்!

பெர்சே 5 பேரணி: ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடத் தொடங்கினர்!

472
0
SHARE
Ad

bersih3கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெறும் பெர்சே 5.0 பேரணியில் கலந்து கொள்ள அதன் ஆதரவாளர்கள் மஞ்சள் நிற உடையுடன் பங்சார் எல்ஆர்டி நிலையம், தேசியப் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ஒன்று கூடத் தொடங்கியுள்ளனர்.

bersih2

இன்னும் சற்று நேரத்தில்,  பங்சார் எல்ஆர்டி நிலையம், தேசியப் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ஒன்று கூடியுள்ள பெர்சே ஆதரவாளர்கள் அங்கிருந்து டத்தாரான் மெர்டேக்கா நோக்கி பேரணியாக அணிவகுத்து செல்லவுள்ளனர்.