இந்நிலையில், டோக்கியோவிலுள்ள மலேசியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பேரிடரில் மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், மலேசியத் தூதரகம் தொடர்ந்து கண்காணிப்பினை மேற்கொண்டு வருவதாகவும், ஜப்பான் மக்களுக்கு மலேசிய அரசாங்கம் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Comments