இது குறித்து டிபிகேஎல் சமூக – பொருளாதார மேம்பாட்டு தலைமை இயக்குநர் மொகமட் சவுஃபி முகமட் கூறுகையில், நிலம் மாசுபட்டதற்கு 26,500 ரிங்கிட்டும், பாடாங் மெர்போக்கில் சுத்தப்படுத்தும் பணிகளுக்கு 873.66 ரிங்கிட்டும் ஆகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தொகையை இரு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களும் கட்டத் தவறினால் டிபிகேஎல் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் மொகமட் சவுஃபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments