“நமது கல்விமுறை இன்னும் திறந்த நோக்கத்துடனே இருக்கின்றது. நாம் சரவாக்கில் இருக்கின்றோம். நமது ஆங்கிலம் இன்னும் சிறப்பாக தான் உள்ளது. அதனால் தான் மறைந்த தோக்னான் (அட்னான்) மலாய் மொழி, ஆங்கிலம் இவை இரண்டும் சரவாக்கின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தார்.”
“புதிய முதல்வரான நான் அந்தக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவேன். சரவாக்கில் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவே தொடர்ந்து இருக்கும்” என்று அபாங் ஜோஹாரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்தார்.
Comments