தமிழகம் முழுவதும் பேருந்து நிலையம், இரயில் நிலையம், ஆலயங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுமார் 1.12 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னையில் இதுவரையில் இல்லாத அளவிற்கு சுமார் 15,000 துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்ட காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தற்போது நடைபெற்று வருகின்றது.
Comments