அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னதாக, தர்மபுரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அங்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்றதாகவும், ஆனால் அம்மருத்துவமனையின் பரிந்துரையின் படி அவர் அங்கிருந்து பெங்களூர் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Comments