இருவரும் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தானும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக-விற்கு இரு கரங்களாக இருந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
மேலும், இன்று முதல் தனது அரசியல் பிரவேசம் தொடங்குவதாகவும் தீபா அறிவித்தார்.
Comments