இந்நிலையில், சரணடைய கால அவகாசம் அளிக்க முடியாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், உடனடியாக சரணடைய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து, தற்போது போயஸ் கார்டனில் இருக்கும் சசிகலா, இன்று புதன்கிழமை மாலையே பெங்களூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments