பலரிவட்டம் என்ற இடம் வரை, அவர்கள் ஓடும் காரில் பாவனாவிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அக்கும்பலில் தனது முன்னாள் ஓட்டுநரும் இருந்ததாக பாவனா காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
அப்புகாரின் அடிப்படையில் பாவனாவின் முன்னாள் ஓட்டுநரை கேரள காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments