Home Featured இந்தியா அருண் ஜெட்லி ஹெலிகாப்டரில் ஏறும்போது காயமடைந்தார்!

அருண் ஜெட்லி ஹெலிகாப்டரில் ஏறும்போது காயமடைந்தார்!

734
0
SHARE
Ad

arun jatly350புதுடில்லி – இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஹரித்துவாரில் இருந்து புதுடில்லி திரும்ப ஹெலிகாப்டரில் ஏறியபோது அவருக்கு காலில் அடிபட்டது.

இருப்பினும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் பத்திரமாக புதுடில்லி வந்தடைந்தார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதுடில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஜகவின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ள அருண் ஜெட்லி   புதுடில்லி வரும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)