கடந்த வாரம் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க – அகாலி தளம் கூட்டணி, காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது.
மொத்தம் 117 தொகுதிகளில் 77 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி, அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.
இதனிடையே, முதல்வராகப் பதவியேற்றிருக்கும் அமரீந்தர் சிங்கிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
Comments