தேர்தல் பிரச்சாரத்தில், பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகப் பல புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த வாரம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தினர்.
அச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து தீவிர ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலை இரத்து செய்ய முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
Comments