வட நாட்டு மாநிலங்களில் வாக்கு விழுக்காடு பதிவு மந்தமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல தொகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட விழுக்காட்டில் வாக்குகள் பதிவாகியிருந்தன.
கடைசி ஒரு மணி நேரத்தில் தமிழ் நாடு முழுவதும் 10 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. கடுமையான வெயில் காரணமாக காலையில் வர முடியாதவர்கள், காத்திருந்து மாலையில் வெயில் தணிந்ததும் வாக்களிக்க வந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.
Comments