இது குறித்து ஜோகூர் குற்றப்புலனாய்வுத்துறையின் தலைமை மூத்த உதவி ஆணையர் டத்தோ கமாருல்சமான் மாமட் கூறுகையில், “29 வயதான அந்த சந்தேகநபர், ஏப்ரல் 27-ம் தேதி வரையில் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்” என்று தெரிவித்தார்.
மேலும், இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-ல் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கமாருல்சமான் குறிப்பிட்டார்.
Comments