பலமான காற்று வீசிய சமயத்தில், மக்கள் அனைவரும் அச்சுவர் அருகில் நின்றிருந்ததாக ஜெய்ப்பூர் காவல்துறை அதிகாரி அனில் டேங்க் தெரிவித்திருக்கிறார்.
இவ்விபத்தில் மேலும் 26 பேர் காயமடைந்திருப்பதோடு, அவர்களில் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
Comments