இந்நிலையில், இன்று திங்கட்கிழமை, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவைச் சந்தித்து அடுத்தக் கட்ட முடிவுகள் குறித்துக் கலந்தாலோசிக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இன்று காலை 8 மணியளவில் சென்னை பெசண்ட் நகர் வீட்டில் இருந்து தினகரன், பெங்களூர் கிளம்பிச் சென்றார்.
Comments