இருப்பினும், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்று அதிகாலை 6.00 மணியளவில் ஏகே 12 (AK12) என்ற வழித்தட எண் கொண்ட அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் ஏர் ஆசியா அறிவித்துள்ளது.
Comments