திங்கட்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில் அப்தாப் அகமது (வயது 32) என்ற அந்தப் பயணியை விமானப் பணியாளர்கள் கட்டுப்படுத்தி ராஞ்சி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் விமானநிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஜூலை 10-ம் தேதி, புதுடெல்லியிலிருந்து ராஞ்சி சென்ற தங்களது விமானத்தில் இச்சம்பவம் நடந்திருப்பதை ஏர் ஆசியா நிறுவனமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
Comments