இந்நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று புதன்கிழமை சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், “சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அச்சட்டம் என்னைப் பாதுகாக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், “என்னைக் கைது செய்ய வலியுறுத்துபவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றும் கமல் குறிப்பிட்டார்.
Comments