சுமார் 40 மீட்டர் உயரத்தில் இருந்து ரோஜர் ஜான் ஹூசே என்ற அந்நபர் விழுந்ததில், பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில், பாத்தோங் மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து காரோன் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
Comments