இந்நிலையில், அது பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்சிகளின் வேலை தான் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் கடைசியாக ராகுல் காந்தி அந்தத் தொகுதிக்கு வந்ததாகவும், அதன் பின்னர், அத்தொகுதியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதனால் ஆத்திரமடைந்திருக்கும் அமேதி தொகுதி மக்கள் ராகுலைக் கண்டித்து இப்பதாகைகளை ஒட்டியிருப்பதாகவும் நம்பப்படுகின்றது.
Comments