இந்நிலையில், இது குறித்து பல்வேறு தரப்பினர் அப்பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, பள்ளி நிர்வாகம் அதனை மறுத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக மாவட்டக் கல்வி இலாகா உறுதிப்படுத்தியிருக்கிறது.
அச்சிற்றுண்டியை நிர்வகித்து வருபவரிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மை என்னவென்பதைக் கண்டறிவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
Comments