கிட்டத்தட்ட 12 மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சையளித்தும் கூட, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இன்றி, இறுதியில் உயிரிழந்தார்.
இந்தியாவில் டிங்கி, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்டவை அதிக அளவில் பரவி வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments