அவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது தளத்தில், தனது வெளிநாட்டு உதவியாளருடன் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், இன்று காலை வீட்டின் வரவேற்பரையின் ஜன்னல் வழியாக குதிக்க முயற்சி செய்த போது உதவியாளர் தடுத்திருக்கிறார்.
அதன் பின்னர், தனது படுக்கறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்ட அவர், அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
Comments