வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் வரும் திங்கட்கிழமைக்குள் விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதனை அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் மகாதீர் தெரிவித்தார்.
Comments